269
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பள்ளிப்பாளையம் அரசு மருத்துவமனையில் நேற்று இரவு திடீர் ஆய்வு மேற்கொண்ட நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்தும், மருத்துவமனையில்...

448
திருவண்ணாமலை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்துக்குத் தேவையான மசாலாக்களை கடைகளில் வாங்காமல், மகளிர் சுய உதவிக் குழுக்களை வைத்து நேரடியாக அரைத்துப் பயன்படுத்துவதாக மாவட்ட ஆட்சியர் பாஸ்கர...

398
திருவள்ளூர் மாவட்டம் வழுதலம்பேட்டில் இருதரப்பு மோதலால் கோயிலுக்கு வைக்கப்பட்டிருந்த சீலை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் அகற்றி இருதரப்பினரும் ஒன்றாக வழிபாடு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட...

260
கும்மிடிப்பூண்டி சிப்காட் மற்றும் அதனை ஒட்டியுள்ள ஊராட்சிகளில் இயங்கும் சில ரசாயன ஆலைகள் ஏரிகளில் கழிவு நீரை கொட்டுவதால் உரிய நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 400க்கும் மேற்...

454
சுமார் 4,300 கோடி முதலீட்டில் டாடா நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ள பெரிய அளவிலான சோலார் செல் உற்பத்தி ஆலையால் திருநெல்வேலி மாவட்டம் கவனிக்கத்தக்க இடத்திற்கு முன்னேறி வருவதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திக...

348
மனு அளித்த 5  நாட்களில் காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவனுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காது கேட்கும் கருவியை வழங்கினார். சாய்நாதபுரம் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி சாதிக் என்பவர...

415
வேலூர் மாவட்டம் சீவூர் ஊராட்சி மன்றத் தலைவர் உமாபதி மற்றும் துணைத்தலைவர் அஜிஸ் ஆகியோர் ஊராட்சி வங்கி கணக்கு காசோலைகளில் கையெழுத்திடும் அதிகாரத்தை ரத்து செய்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ...



BIG STORY